News October 15, 2025

புதுகை: இன்றே கடசி நாள்- ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசால் 2025-26 ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று(அக்.15) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>scholarships <<>>என்ற இணையதளத்தில் விண்ணாப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளியன்று நடைபெறும் பட்டாசு கடைகளின் வியாபாரத்திற்கு அரசு அனுமதி சான்று சென்ற ஆண்டு வரை முன்கூட்டியே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 3 தினங்களே உள்ள நிலையில் இன்னும் பட்டாசு கடைகளுக்கான சான்று வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விரைவாக அனுமதி வழங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News October 16, 2025

புதுகை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

புதுக்கோட்டை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

புதுகை: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த கருக்காக்குறிச்சி பிள்ளையார் கோவில் அருகே, வீரபத்திரன் (33) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து கருக்கா குறிச்சி சரக விஏஓ ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வடகாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து மேலும் அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!