News October 15, 2025

நாகை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்!

image

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணி 2.8 செ.மீ, நாகை 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் தலா ஒரு செ.மீ-க்கும் குறைவாக மழை பதிவாகி உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் மந்தமான வானிலை நிலவி வருவதோடு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது.

Similar News

News October 15, 2025

நாகை: மத்திய அரசு வேலை.. ரூ.35,400 சம்பளம்!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<> CLICK<<>> செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 15, 2025

நாகை பற்றிய அறிய தகவல்!

image

நாகை ஒரு கடற்கரை நகரம் ஆகும். இது சோழ குல வள்ளிபட்டினம் என்றும் அறியப்பட்டது. கிமு 3 வது நூற்றாண்டில் பர்மிய வரலாற்று உரையில் இது ஒரு பாரம்பரிய நகரமாக தெளிவு படுத்தப்படுகிறது. அறிஞர்களின் கூற்றுப்படி பண்டைய புத்த இலக்கியத்தில் ”படரிதித்த” இல் இருந்து மருவி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். பண்டைய காலங்களில், நாகநாடு , நாகப்பட்டினம் என்பது மட்டுமே ஸ்ரீ லங்கா வால் குறிப்பிடப்படுகிறது. SHARE IT.

error: Content is protected !!