News October 15, 2025

திருச்சி: மனைவி கொலை; கணவனுக்கு ஆயுள் தண்டனை

image

வையம்பட்டி அமையபுரத்தைச் சேர்ந்த விக்டோரியா (21) என்ற பெண்ணை, கடந்த 2018-ம் ஆண்டு குழந்தையில்லாத காரணத்திற்காக கயிற்றால் கழுத்தை நெறித்து கொன்ற வழக்கில், அவரது கணவர் மோசஸ் ஆரோக்கியராஜ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குற்றவாளி மோசஸ் ஆரோக்கியராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Similar News

News October 16, 2025

மணப்பாறை: வேளாண்மை அலுவலகத்தில் ஆய்வு

image

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 16, 2025

திருச்சி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

image

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!