News October 15, 2025
பெரம்பலூர்: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்!

பெரம்பலூர், தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகவும், குறைந்த ஒளியுடனும் மற்றும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையுடைய பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 15, 2025
பெரம்பலூர்: கரை பலப்படுத்தும் பணியை ஆய்வு ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகளை, இன்று (15.10.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News October 15, 2025
பெரம்பலுர்: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
பெரம்பலூர்: ஈஸியா ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க