News October 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் 5 நாட்கள் விடுமுறை!

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, ஈரோடு சொசைட்டி, கோபி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு வரும், 20 முதல், 22 வரை, 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சனி,ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்தால் 5 நாட்கள் தொடர் விடுமுறையாகிறது.வரும், 23ம் தேதி மஞ்சள் வர்த்தகம் நடைபெறும் என மஞ்சள் கிடங்கு மற்றும் வணிகர் சத்தியமூர்த்தெரிவித்தார்

Similar News

News October 15, 2025

ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

image

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!

News October 15, 2025

ஈரோடு வருகை தரும் பிரபல பாடகர்கள்!

image

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு விக்கிரம நாராயணப் பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத ஐந்தாவது வாரத்தை முன்னிட்டுச் வரும்அக்.18 மாலை நம்பியூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் சரணாலய அமைப்பினர் செய்து வருகின்றனர்.

News October 15, 2025

ஈரோடு: கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

ஈரோடு மக்களே கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? தற்போது ‘Trainee(administrative/office work) பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளை மறுநாளே(அக்.17) கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!