News October 15, 2025

பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு பிரதமர் யாசஷ்வி திட்டத்தின் கீழ் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளம் மூலம் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் https://scholarships.gov.in என்ற இணைய தளம் மூலம் 15.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 15, 2025

பெரம்பலூர்: கரை பலப்படுத்தும் பணியை ஆய்வு ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகளை, இன்று (15.10.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News October 15, 2025

பெரம்பலுர்: டிகிரி போதும்..அரசு வேலை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 15, 2025

பெரம்பலூர்: ஈஸியா ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!