News October 15, 2025
நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 15, 2025
நெல்லை: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <
News October 15, 2025
நெல்லை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை?

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் சாமுவேல் ராஜ் (37) மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தகவலை மாவட்ட எஸ்.பி அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.
News October 15, 2025
நெல்லை ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <