News October 15, 2025

நெல்லையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (அக்.14) மேலப்பாளையத்தில் நடைபெற்ற வாராந்திர ஆட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குவிந்து ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் மொத்தம் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 15, 2025

நெல்லை: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 15, 2025

நெல்லை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை?

image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் சாமுவேல் ராஜ் (37) மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தகவலை மாவட்ட எஸ்.பி அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.

News October 15, 2025

நெல்லை ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

திருநெல்வேலி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!