News October 15, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

மயிலாடுதுறை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News October 15, 2025

மயிலாடுதுறை கலெக்டர் அறிவிப்பு!

image

மயிலாடுதுறை, 100 மதிப்பு கூட்டும் அலகுகள் திட்டத்தின் கீழ் விவசாய விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விரும்பும் தொழில் முனைவோர், அரசிடம் இருந்து 25% முதல் 35% வரை மானியம் பெற <>www.agrimark.tn.gov.in<<>> எனும் இணையதளத்தில் அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். SHARE!

News October 15, 2025

மயிலாடுதுறை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

செம்பனார்கோவில் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் 10 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!