News October 15, 2025

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (14.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

சிவகங்கை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News October 15, 2025

சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் பணம் பறிமுதல்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.65,000 லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மேற்கொண்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

News October 15, 2025

சிவகங்கை: 22 வயது வாலிபர் பரிதாப பலி

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ராகுல் 22, இவர் மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!