News October 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் பொதுமக்கள், மேலே வழங்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை தொடர்புகொண்டு அவசர உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். SHARE NOW
Similar News
News October 15, 2025
திருப்பத்தூர்: குளத்தில் குளித்தவர் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் நான்காவது திறப்பு பகுதியைச் சேர்ந்த அஜய், நண்பர்களுடன் கம்பி கொள்ளை பகுதியில் உள்ள ஆணை மடகு தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், 2 மணி நேர தேடலுக்குப் பின் அஜய்யின் சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 15, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மாவட்ட காவல் துறையின் தொடர்பு எண்களில் வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக போலீசாருடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
News October 14, 2025
திருப்பத்தூர்: அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

திருப்பத்தூர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <