News October 14, 2025

திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

image

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 15, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.15) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி மண்டலம் 3-க்கு உட்பட்ட மக்களுக்கு கருமண்டபம் பகுதியிலும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு எஸ்.புதூர் பகுதியிலும், முசிறி ஒன்றியத்திற்கு திருத்தலையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

image

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!