News October 14, 2025
திருவாரூர்: 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு!

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (20) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அதே பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கற்பமாக்கி, பின்னர் அக்கருவை கலைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 13, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.12) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


