News October 13, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம்,அவினாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

Similar News

News October 14, 2025

திருப்பூர்: கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா

image

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமாக கிடந்த பையை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாநகர மதுவிலக்கு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்தது யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 13, 2025

திருப்பூரில் வட மாநில இளைஞர் குத்தி கொலை!

image

திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் அனில் (28) ஆகியோர் நேற்று மது அருந்திய நிலையில் பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற விக்கி புரோஜா (23) என்பவரும் காயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் அனில் என்பவரை கைது செய்து விசாரணை!

News October 13, 2025

திருப்பூர் மக்களே நாளை கடைசி நாள்!

image

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும். இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (14.10.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!