News October 13, 2025
ஈரோடு அருகே அருவாள் வெட்டு: ஒருவர் பலி

கோபிசெட்டிபாளையம் உள்ள டி என் பாளையத்தில் பெரும்பள்ளம் பகுதியில் உள்ள அணையில் மீன் பிடிக்க உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனர். சௌந்தர்ராஜன்(24), கௌதம்.(23) நேற்று இரவு அத்துமீறி மீன் பிடிக்க சென்றதாக நரசாபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன், அவர் மகன் மாதேஷ் தட்டி கேட்ட போது சௌந்தர்ராஜன் மற்ற இருவர் சேர்ந்து ஐயப்பனையும், மாதேஸையும் அருவாளால் வெட்டினர். இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Similar News
News October 13, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
ஈரோடு மாவட்ட காவல் ரோந்து பணியின் அதிகாரிகள்

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 13/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930 அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
கோபி அருகே பெண் விபரீத முடிவு!

கோபி அருகே உள்ள கபிலர் வீதியை சேர்ந்த லோகநாதன், அவரது மனைவி லலிதா (40). இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகாததால் மனமுடைந்த அவர் நேற்றைய முன்தினம் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.