News October 13, 2025

மதுரை மாநகராட்சி ‘பதவி மாற்றமில்லை’

image

மதுரை மாநகராட்சியில் மேயர் பதவியில் மாற்றமில்லை என்ற ஆளுங்கட்சி தலைமையின் முடிவால், தற்போதைக்கு மேயர் இந்திராணி தரப்பு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. நகர் தி.மு.க.வின் ஆசியும் அவருக்கு உள்ளதால் மேயர் விசுவாச’ அதிகாரிகள்,கவுன்சிலர்கள் குஷியாகியுள்ளனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 14, 2025

மதுரையில் அக்.22 முதல் கோலாகலம்!

image

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழா வேல் வாங்கும் நிகழ்ச்சி அக். 26 மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் நடக்கும். சூரசம்ஹார லீலை அக். 27ல் நடைபெறும்
அக். 28-ல் காலையில் கிரி வீதி, ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு நடைபெறும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 13, 2025

மதுரை: ரயில்வே-ல சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க!

image

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>.
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 13, 2025

மதுரை: மாணிக்கவாசகர் சிலையை விற்க முயற்சி

image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற இருவரை திருநெல்வேலி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி வெள்ளிக்காரப்பட்டியை சேர்ந்த காசிமாயன் மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த தவசி ஆகியோர், ஆனையூரில் உள்ள மீனாட்சி கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் சிலையை திருடி விற்க முயன்றபோது போலீசார் சோதனையில் சிக்கினர்.

error: Content is protected !!