News October 13, 2025
திருச்சி: மாணவி எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி அம்பலக்காரதெரு பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகள் தேவிஸ்ரீ பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் மற்றும் அவரது மனைவி நேற்று வெளியூர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தேவிஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
திருச்சி: பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000.. APPLY

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
News March 14, 2026
திருச்சி: ரூ.71,900 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
திருச்சி: என்.சி.சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சியில் செயல்பட்டு வரும் என்.சி.சி அலுவலகத்தில், ஸ்டோர் அட்டெண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் ஏப்.8 ஆம் தேதிக்குள், “4 (டிஎன்) கேர்ல்ஸ் பி.என் என்.சி.சி, 14, ஆரோக்கியசாமி பிள்ளை தெரு, கிராப்பட்டி காலனி, திருச்சி -12” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


