News October 13, 2025
அரியலூர்: மதுபானம் கடத்தியவர் மீது குண்டர் சட்டம்

செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பிரபு கடந்த வாரம் பாண்டிச்சேரியிலிருந்து 300 மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாக இரும்புலிக்குறிச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு மதுபான கடத்தல் வழக்குகள் உள்ளதால் பிரபுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரைத்ததன் பேரில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டார்.
Similar News
News March 8, 2026
அரியலூர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
அரியலூர்: நம்ம ஊரு நம்ம பெருமை!

அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 7, 2026
அரியலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <


