News October 13, 2025
சேலம்:தாய்க்கு உணவு வாங்கிச் சென்ற மகன் பலி!

சேலம்: வாழப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்கூலித்தொழிலாளி ராஜ்குமார்(34). திருமணமாகாத இவர் தாய் அங்கம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாய்க்கு உணவு வாங்கிக் கொண்டு நேற்று இரவு டூவீலரில் வீடு திரும்பிய போது, அண்ணாநகர் மாரியம்மன் கோயில் அருகே, பேளூரில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த மினி ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News March 17, 2026
சேலம்: NO EXAM 10th போதும் ரயில்வேயில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<
News March 17, 2026
சேலம்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <
News March 17, 2026
தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை!

தாரமங்கலம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தொட்டம்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழரசன் (23) என்பவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


