News October 13, 2025
புதுச்சேரி: குடிநீர் வினியோகம் நிறுத்தம்!

புதுச்சேரி, தியாகு முதலியார் நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி நாளை (14.10.2025) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் அன்று பகல் 12 மணி முதல் 2 மணி வரை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலூர் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திராநகர், அனிதா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என பொதுபணித்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News March 14, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 14, 2026
புதுச்சேரி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.


