News October 13, 2025
விழுப்புரம்: பெற்றத் தந்தைக்கு எமனாகிய மகன்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இன்று அதிகாலையில் வயதான முதியவர் தனது மகனால் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போது இருவருக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. பின்னர் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இது குறித்து போலிஸ்சார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்த நபரை விரைவில் கைது செய்யப்படுவார்.
Similar News
News October 13, 2025
விழுப்புரம்: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், முகவரி என அனைத்தும் சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். இந்த <
News October 13, 2025
விழுப்புரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

விழுப்புரம் தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
விழுப்புரம்: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்!

விழுப்புரம் மக்களே, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள எங்கும் செல்ல வேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே இந்த <