News October 13, 2025

விழுப்புரம்: பெற்றத் தந்தைக்கு எமனாகிய மகன்

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ஒடுவன்குப்பம் கிராமத்தில் இன்று அதிகாலையில் வயதான முதியவர் தனது மகனால் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்த போது இருவருக்கும் சொத்து தகராறு இருந்து உள்ளது. பின்னர் டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இது குறித்து போலிஸ்சார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்த நபரை விரைவில் கைது செய்யப்படுவார்.

Similar News

News March 11, 2026

விழுப்புரத்தில் கேட்ட வரம் தரும் அற்புத கோவில்!

image

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க

News March 11, 2026

விழுப்புரம்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

விழுப்புரம் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <>இந்த <<>>லிங்க் மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News March 11, 2026

விழுப்புரம்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!