News October 13, 2025

புதுவை: ஓட்டல் உரிமையாளர் மீது வழக்கு

image

புதுவை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வில்லியனூர் கோட்டை மேடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வீடுகளில் பயன் படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 5, 2026

புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

image

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

image

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

புதுவை: கஞ்சா விற்ற இருவர் கைது

image

புதுவை மங்கலம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் உறுவையாறு திருக்காஞ்சி மெயின் ரோடு ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உறுவையாறு புதுநகரை சேர்ந்த முகிலன் (20), கரிக்கலாம்பாக்கம் தமிழரசு (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!