News October 12, 2025
புதுச்சேரி: கண்டக்டர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்

பாகூர் மணமேடு பகுதி ஜெகதீசன் (42) பஸ் கண்டக்டர். இவர் கரையாம்புத்தூர் பாரில் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் ஆனந்த் பீர் வாங்கி தருமாறு கேட்டார். இவர் பணம் இல்லை என கூற இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஆனந்த் ஜெகதீசனை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஜெகதீசனை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News March 11, 2026
புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News March 10, 2026
புதுச்சேரி: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <


