News October 12, 2025
ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. நிவாரண நிதி அறிவித்த முதல்வர்

அரசம்பட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் 14 வயதான சௌமியா பூட்டை கிராம எல்லையில் இருக்கும் ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிகழ்வுக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்
Similar News
News March 5, 2026
கள்ளக்குறிச்சி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News March 5, 2026
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை <
News March 5, 2026
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <


