News April 16, 2024
வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தேரடி வீதியில் 20 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. ராஜ்நாத் சிங் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
திருவண்ணாமலை: மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (அக். 14) DON’T PAY FOR FAKE DIWALI FIREWORKS ADS! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
News October 14, 2025
வேங்கிக்கால் ஏரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கிக்கால் ஏரி நீர் வெளியேறும் பகுதியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுப்பணிகள் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வெள்ளம் ஏற்படும் நிலையில் அப்பகுதியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News October 14, 2025
தி.மலை:அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

தி.மலை மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள்,<