News October 12, 2025
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: அமைச்சர்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரித்தார்.
Similar News
News March 14, 2026
குடிமைப் பணிகள் தேர்வு -2 ,ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 15.03.2026 அன்று நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
தெரிவித்துள்ளார். தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 315 பேரும், மாலையில் 322 பேரும் எழுத உள்ளனர்.
ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
News March 14, 2026
சசிகலாவுக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்!

சசிகலாவின் கூட்டணி அழைப்பை ராமதாஸ் நிராகரித்துள்ளார். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து தனி கூட்டணி அமைக்க சசிகலா <<19350602>>ராமதாஸை நேரில் சந்தித்து<<>> பேசினார். அதற்கு, PMK பலமாக உள்ள வடக்கு, மேற்கு பகுதிகளில் உங்களுக்கு(சசிகலா) செல்வாக்கு இல்லை; உங்களுக்கு ஆதரவு உள்ள தெற்கில் எங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் வெற்றிக்கு சாத்தியமில்லை என ராமதாஸ் கூறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


