News October 12, 2025
நாகை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
Similar News
News March 12, 2026
நாகை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

நாகை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News March 12, 2026
நாகை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

நாகை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
News March 12, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலை நிர்ணயக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் உள்ளனர்.


