News October 12, 2025
மார்த்தாண்டம்: அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

மார்த்தாண்டம் ரெயில்வே நிலையம் அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கிருஷ்ணதாஸ்(73) வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை மாடிக்கு சென்றபோது அறைக்கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News March 7, 2026
குமரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

குமரி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 7, 2026
குமரி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<


