News October 12, 2025
ராம்நாடு: தெரு நாய் தொல்லை அதிகமா… போன் பண்ணுங்க!

நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் இராமநாதபுரம் நகராட்சி ஆணையரிடம் 04567-220446 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News March 12, 2026
இராமநாதபுரம்: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
News March 12, 2026
இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


