News October 12, 2025
தென்காசி: தெரு நாய் தொல்லை அதிகமா…போன் பண்ணுங்க..!

நமது தென்காசி மாவட்டத்தில் தெருநாய் கடி அதிகரித்து வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர், எனவே உங்க பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்தால் தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633 222228 போனில் தெரியபடுத்துங்க.. உங்கள் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News October 12, 2025
தென்காசி: தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பாதுகாப்பான தீபாவளி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் சாதிர் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்ட அலுவலர் தீயணைப்பு மீட்பு பணிகள் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள், ஆராய்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 12, 2025
தென்காசி: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 12, 2025
தென்காசி: புளியங்குடி காய்கறி சந்தை நாளைக்கு லீவ்

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று புளியங்குடி காய்கறிச் சந்தை. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத கடைசி திங்கட்கிழமை மாதாந்திர விடுமுறை விடப்படும். அந்த வகையில் நாளை(அக்.13) திங்கள்கிழமை மாதாந்திர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை புளியங்குடியில் காய்கறி சந்தை இயங்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.