News October 12, 2025
தூத்துக்குடியில் வாலிபர் குத்திக் கொலை

தூத்துக்குடி அழகேசபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் வாலிபர் சோலையப்பன். நேற்று இரவு இவர் அப்பகுதியில் வந்து கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வகுமார் என்பவர் இவரை குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வடபாகம் போலீசார் செல்வகுமாரை கைது செய்து கொலைக்கான விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 22, 2026
தூத்துக்குடி: 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <
News March 22, 2026
தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
News March 22, 2026
தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <


