News October 12, 2025
திருவள்ளூரில் இன்றே கடைசி-APPLY NOW

திருவள்ளூர் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News March 14, 2026
திருவள்ளூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 14, 2026
அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
திருவள்ளுர்: நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த லாரி

திருத்தணி அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றியது. நகரியில் இருந்து எம்-சாண்ட் ஏற்றி திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியை, ஓட்டுநர் பாஸ்கர் உடனே சாலையோரம் நிறுத்தினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்.


