News October 12, 2025
புதுக்கோட்டை: கார் கவிழ்ந்து பரிதாப பலி

தஞ்சை, பூண்டி மாதாகோவில் அருகே விஷ்ணுபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (43) என்பவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சைக்கு அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தர்வகோட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே அவரை மீட்டு கந்தர்வகோட்டை GHக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
Similar News
News March 11, 2026
புதுகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
புதுகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
புதுகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


