News October 12, 2025
தென்காசி: கடந்த 2 நாட்களில் நாய்கடி அதிகரிப்பு!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கடந்த இரண்டு நாட்களில் 48 பேர் தெருநாய்களால் கடிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்; 15 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் சாலைகளில் நடமாட முடியாத சூழல் உள்ளதாலும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
தென்காசி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தென்காசி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்<
News March 5, 2026
தென்காசி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தென்காசியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News March 4, 2026
தென்காசி : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.


