News October 12, 2025
கன்னியாகுமரியில் 25 ரவுடிகள் கைது

குமரி மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள ரவுடிகளை கைது செய்ய எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அக்.10 அன்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி செல்வம் என்ற செல்வமுருகனை (39) கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். செல்வம் உட்பட 25 ரவுடிகளை கடந்த 5 நாட்களில் குமரி மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

குமரி மக்களே, <
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
குமரி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


