News October 12, 2025
விழுப்புரம்: பனைமரத்தில் இடி விழுந்து தீ விபத்து!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், ரெட்டணை பேரூரில் பழைய காலணி அருகே அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று (அக்.11) மாலை 6 மணியளவில் இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு பனைமரத்தில் இடி விழுந்து தீப்பற்றியது. இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
Similar News
News October 12, 2025
விழுப்புரம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (04146-259216) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News October 12, 2025
விழுப்புரம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் <
News October 12, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

விழுப்புரம் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <