News October 12, 2025
கரூர்: பிரசவத்திற்கு பிறகு தாய் உயிரிழப்பு

கரூர் மாவட்டம் பூவாய்பட்டி சேர்ந்த மகாமுனியின் மனைவி கோகிலா (28) கர்ப்பமாக இருந்த நிலையில் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பிரசவவலியால் தோகைமலை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்ற பிறகு, அதிக ரத்தப்போக்கால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகாமுனியின் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 14, 2026
கரூர் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும்.<
News March 14, 2026
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News March 14, 2026
கரூர்: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

கரூர் மக்களே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India), 275 ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்’ பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு B.E / B.Tech அல்லது MCA முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 23-க்குள்<


