News October 12, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் போலியான தீபாவளி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள், போலி ஷாப்பிங் தளங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எனவே அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டுமே வாங்கவும், OTP அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை பகிர வேண்டாம் எனவும், சந்தேகமான இணைப்புகளை <
Similar News
News March 12, 2026
மயிலாடுதுறை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
186 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 53 தேர்வு மையங்களில் நேற்று தொடங்கியது.இதில், 5915 மாணவர்கள், 6063 மாணவிகள் என மொத்தம் 11,978 மாணவ மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்திருந்த 186 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மேலும் 70 பறக்கும்படையினர், 56 நிலையான படைகள், 14 வழித்தட அலுவலர்கள், 53 முதன்மை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
News March 12, 2026
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதல்வர்!

மயிலாடுதுறை மணக்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்பேருந்து நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை(மார்.13) தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து நிலைய திறப்பு விழா முன்னேற்பாடுகளை எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


