News October 12, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
விழுப்புரம்: பனைமரத்தில் இடி விழுந்து தீ விபத்து!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், ரெட்டணை பேரூரில் பழைய காலணி அருகே அதிகளவில் பனைமரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று (அக்.11) மாலை 6 மணியளவில் இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஒரு பனைமரத்தில் இடி விழுந்து தீப்பற்றியது. இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
News October 11, 2025
விழுப்புரம்: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

விழுப்புரம்: மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற <
News October 11, 2025
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் பணியிடத்திற்கு (GENDER SPECIALIST) காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும். சமூகப் பணி (அ) சமூகவியல் சார்ந்த முதுகலை பட்டம் பெற்ற 3 வருட அனுபவம் உடைய 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.27ம் தேதிக்குள் இந்த <