News October 12, 2025
மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு மாணவி பரிதாப பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் துளசி. இவரது மனைவி தவமணி. தம்பதிகளின் மகள் சுபஸ்ரீ அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வீட்டின் மாடியில் காய போட்டு இருந்தால் துணியை எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கிய சுபஸ்ரீ உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
Similar News
News March 4, 2026
மதுரை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

மதுரை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <


