News October 11, 2025
50,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் IT நிறுவனங்கள்

TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கடந்த ஜூலையில் அறிவித்து ஊழியர்களை அதிர வைத்தது.. தற்போது பெரிய மற்றும் நடுத்தர IT நிறுவனங்கள், ஊழியர்களை ரிசைன் பண்ண சொல்லியும், உடனே வேறு வேலையை பார்க்க சொல்லியும் கமுக்கமாக வற்புறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2025-26 நிதியாண்டில் 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
Similar News
News December 12, 2025
மக்கள்தொகை கணக்கெடுப்பு: ₹11,718 கோடி ஒதுக்கீடு

2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ₹11,718.24 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும். 2026 ஏப்ரல் – செப்டம்பரில் வீட்டுக் கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மேலும், இது 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
News December 12, 2025
ஆபீஸுக்கு சீக்கிரமா போகாதீங்க.. வேலை போய்டும்!

ஆபீஸ் தொடங்குவதற்கு முன்னே சென்றால், நல்ல பெயர் எடுக்கலாம் என நினைப்பவர்கள் கொஞ்சம் இத பாருங்க! ஆபீஸ் தொடங்குவதற்கு 40 நிமிஷத்திற்கு முன்பே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்பெயின் பெண்ணுக்கு (22) வேலை போயுள்ளது. சீக்கிரமாக வரவேண்டாம் என சொல்லியும் அப்பெண் அதை மதிக்காததால், அவரை வேலையில் இருந்து தூக்கியுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆபிஸ்’ல என்ன சொல்றாங்களோ அத மட்டும் கேளுங்க மக்காஸ்!
News December 12, 2025
ஆபீஸுக்கு சீக்கிரமா போகாதீங்க.. வேலை போய்டும்!

ஆபீஸ் தொடங்குவதற்கு முன்னே சென்றால், நல்ல பெயர் எடுக்கலாம் என நினைப்பவர்கள் கொஞ்சம் இத பாருங்க! ஆபீஸ் தொடங்குவதற்கு 40 நிமிஷத்திற்கு முன்பே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஸ்பெயின் பெண்ணுக்கு (22) வேலை போயுள்ளது. சீக்கிரமாக வரவேண்டாம் என சொல்லியும் அப்பெண் அதை மதிக்காததால், அவரை வேலையில் இருந்து தூக்கியுள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஆபிஸ்’ல என்ன சொல்றாங்களோ அத மட்டும் கேளுங்க மக்காஸ்!


