News October 11, 2025

இராம்நாடு மாணவர்கள் உதவித்தொகை திட்டம் APPLY NOW

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இத­ர­ பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், பொருளாதாரத்தில் பின்­தங்­கியவர்­கள், சீர்­ம­ர­பினர் ஆகிய பி­ரிவு­க­ளைச் சேர்ந்­த­ மாணவர்­களுக்­கு­ பிர­த­ம மந்­திரியின் கல்வி உ­த­வித்­தொகை­ திட்­டம்
செயல்­படுத்­தப்­ப­ட­வுள்­ளது. 2025 -26 ஆம் ஆண்டிற்­கு­ இணையதளத்தில் (அக்.31) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். *SHARE IT

Similar News

News October 11, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

image

இன்று (அக்டோபர்.11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News October 11, 2025

ராம்நாடு: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 / 04567-220508 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க

News October 11, 2025

இராம்நாடு: கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்

image

பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் ஒரு மூடை ஒன்று ஒதுங்கி உள்ளது. இது குறித்து மீனவர்கள் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் படையினர் மூட்டையை பிரித்து பார்த்ததில் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் ஒன்பது பொட்டலங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!