News April 16, 2024
காஞ்சி: சித்திரை மாத திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கச்சபேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் திங்கள் 22ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
Similar News
News November 5, 2025
காஞ்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

காஞ்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
News November 5, 2025
FLASH: பரந்தூர் விமான நிலையம்-புதிய அப்டேட்!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 5, 2025
காஞ்சி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

காஞ்சி மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <


