News October 10, 2025
BREAKING ஸ்ரீவி: கே.டி.ஆர். வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி ஆஜராகவில்லை. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், வழக்கு விசாரணையை நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Similar News
News December 31, 2025
தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தென் மண்டல அளவிலான தீயணைப்பு துறை வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குழுவாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். ஏனி பயிற்சி, கயிறு ஏறுதல், நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் பெற்றனர்.
News December 30, 2025
விருதுநகர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
விருதுநகர்: உங்க நிலத்தை காணவில்லையா?

விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்கே <


