News October 10, 2025
திருச்சி மாவட்ட மக்களுக்கு அற்புத வாய்ப்பு

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், காய்கறி, பழ நாற்றுகள் உற்பத்தியாளர் பயிற்சி அக்.10 – நவ.13ஆம் தேதி வரை 25 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 18-35 வயது இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நேரிலோ, நான் முதல்வன் திட்டத்தின் ‘வெற்றி’ செயலியிலோ முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 04312962854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 7, 2025
திருச்சி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

திருச்சி மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
திருச்சி: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


