News April 15, 2024
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர், எஸ் பி ஆய்வு

இன்று 15.04.2024 இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வளாகத்திற்கு ஆட்சியர் ச.வளர்மதி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினர்.
Similar News
News August 20, 2025
ராணிப்பேட்டையில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி <
News August 20, 2025
ராணிப்பேட்டை காவல் துறை புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ஒரு கடவுச்சொல் அனைத்து கதவுகளுக்கும் ஒரு சாவி? தவறான யோசனை..! அனைத்து கணக்குகளுக்கும் ஒரு கடவுச்சொல்? மோசமான யோசனை! ஒவ்வொரு முக்கியமான கணக்கிற்கும் தனித்தனி, வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.
News August 20, 2025
ராணிப்பேட்டை இலவச சட்ட உதவி மையம் எண்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. அங்கு சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை SAVE பண்ணிக்கோங்க. SHARE பண்ணுங்க.