News October 10, 2025
நாமக்கல் வருகிறார் அன்புமணி ராமதாஸ்!

நாமக்கல்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸின் நடைபயணம், பொதுக்கூட்டம் வருகின்ற அக்.14ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந்த நடைபயணமானது மாலை 04.00 மணிக்கு நேதாஜி சிலை அருகே ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம் வழியாக குளக்கரை திடல் வந்தடைந்து, மாலை 05.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
Similar News
News December 8, 2025
நாமக்கல் வாக்காளர்களே! SIR UPDATE

நாமக்கல் மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 8, 2025
நாமக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 8, 2025
மோகனூர்: 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் வீட்டில் கட்டிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் 18 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் பொம்மம்பட்டி மாதேஸ் (35), விக்ரம்(25), சோலைராஜா(33), விஜய்(24). மவுலீஸ்குமார்(25) மற்றும் 17, 18 வயது டைய சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


