News October 10, 2025
கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்

திருச்சியை சேர்ந்த கல்பனா குடும்பத்துடன் அந்தமானில் வசித்து வருகிறார். கடந்த 3மாதங்களுக்கு முன்உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கல்பனாவை, அவரது அக்கா மலர் கவனித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து தங்கை கல்பனா அந்தமான் புறப்பட்ட போது, வழியனுப்ப வந்த மலர், பிரிய மனமில்லாமல் மயங்கி விழுந்தார். இருவரின் பாச போராட்டத்தால், தங்கை வீடு திரும்பினார். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டது.
Similar News
News December 9, 2025
சென்னை: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 9, 2025
சென்னை: உங்க நிலத்தை காணமா??

சென்னை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
சென்னை: இளைஞருக்கு தலையில் வெட்டு; தந்தை, மகன் கைது

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அஜய்(22). நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அஜய் – சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜயை அரிவாளால் வெட்டியுள்ளார். அவருடன் சேர்ந்து சாமுவேல் தந்தையும் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜய் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


