News October 9, 2025
பரமக்குடியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

பரமக்குடி வட்டம் பாம்பூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் த/பெ கூடலிங்கம் (வயது 42) இராமநாதபுரம், மதுரை நெடுஞ்சாலையில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசாங்கம் மேய்ச்சல்காரர்களுக்கு சிறப்பு காப்பீட்டு திட்டங்களையும் அதிகபட்ச இழப்பீட்டு தொகையையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.
Similar News
News December 8, 2025
ராமநாதபுரம்: வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க.!

ராமநாதபுரம் மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். கால் செய்து புகாரளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
News December 8, 2025
ராமநாதபுரம்: கடல் நீர் மட்டம் உயர்வு – அச்சத்தில் மீனவர்கள்

தொண்டியில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. புதுக்குடி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரைன் போலீஸ்ஸ்டேஷனை சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் சூழ்ந்தது. நேற்று மகாசக்திபுரத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளை நங்கூரம் இட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறைந்தது.
News December 8, 2025
ராமநாதபுரம்: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை!

ராமநாதபுரம் மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச.25க்குள் <


