News October 9, 2025

தர்மபுரி : ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

image

தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

தருமபுரி: குஸ்கா சாப்பிட்ட கூலி தொழிலாளி சாவு!

image

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த செல்லம்பட்டி சேர்ந்த வெங்கடாசலம் (58) வெல்டிங் தொழிலாளி. இவர் கடையில் மது குடித்துவிட்டு குஸ்கா சாப்பிட்ட மயங்கி விழுந்தார். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்க பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று (டிச-7) மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

தருமபுரியில் பதறவைக்கும் கோர விபத்து!

image

தருமபுரி மாவட்டம், புலிக்கரை அருகே அள்ளியூர் தேசிய நெடுஞ்சாலை அருகில், நேற்று (டிச.07) அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் லாரி மோதி சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். இவர் பெங்களூரில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளம் ஏற்றி வந்த லாரியை முந்திசெல்ல முயன்றதால், நிலைதடுமாறி லாரியில் மோதி இறந்துள்ளார். மேலும், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 8, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் குமரவேல் , மதிகோன்பாளையத்தில் செல்வம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!

error: Content is protected !!