News October 9, 2025

மயிலாடுதுறையில் ரூ.30 லட்சம் மானியம்: ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிசி உற்பத்தியை ஊக்குவித்து, உட்பொருளை மதிப்பூட்டும் வகையில், NMEO – எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் அரிசி தவிட்டு எண்ணெய் ஆலை அமைப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 9, 2025

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!